509
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் மகேஷ் அரவிந்த் என்பவரை திருமணம் செய்து 12 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட கல்யாண ராணி சத்யாவை தனிப்படை போலீசார், புதுச்சேரியில் கைது செய்த...

959
நெல்லை மணிமுத்தாறு பட்டாலியனில் மனைவி குழந்தைகளோடு வசித்து வரும் போலீஸ்காரர் ஒருவர், தனக்கு திருமணமாகவில்லை என்று இளம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த நிலையில், திருமணத்துக்கு சென்ற பெண் காவலர் மூலம்...

1630
அமெரிக்க மாப்பிள்ளை எனக்கூறி, தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி 80 லட்சம் ரூபாய் பறித்த தென்காசியை சேர்ந்த ஐஐடி பொறியாளரை போலீசார் கைது செய்தனர். பணம் இல்லை என்று காதலை முறித்துச்சென்ற ...

864
மயிலாடுதுறையில் டிபிடிஆர் தேசிய மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்னையில் இருந்து வந்திருந்த பிரபல 5 ரூபாய் டாக்டர் ராமமூர்த்தி, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் ஏமாற்றத்துடன் த...

251
சென்னையில் இருப்பவர்களுக்கே ஐபிஎல் டிக்கெட் கிடைக்கவில்லை என்று ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைக் காண ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கும் சூழ்நிலையில் சிஎஸ்கே - ஆர்சிபி அ...

571
ஓ.பி.எஸ்ஸின் அதிமுக தொ.உ.மீ.கு அமைப்பு, பா.ஜக கூட்டணியில் 3 தொகுதிகள் கிடைக்கும் என்று காத்திருந்து பெருத்த ஏமாற்றத்தை சந்தித்துள்ள நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எழும்பூரில் உள்ள சிராஜ் மகாலி...

658
காதலித்து 3 முறை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக தான் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட காதலன், தன்னுடன் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்...



BIG STORY